பயணக்கட்டுபாடுகள் நீடிக்கப்படுமா? வெளியாகியுள்ள தகவல்!
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இன்று காலை வரையில் எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது பணிக்குழுவிடமிருந்தோ இதுபோன்ற எந்தவொரு பரிந்துரையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் … Continue reading பயணக்கட்டுபாடுகள் நீடிக்கப்படுமா? வெளியாகியுள்ள தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed